உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த  ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து 5 தொகுதிகளை கைப்பற்றிய பாமக, மீண்டும் தனது சந்தர்ப்பவாத அரசியலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.  தேர்தலுக்கு தேர்தல் அரசியல் பஞ்சோந்தியாக அணி மாறி வெற்றிக்கனியை ருசிக்கும் பாமக, மீண்டும் … Continue reading உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!