ஈஷா யோகா மையத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை!

கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது. தனது மகள்களை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   ‘நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகி விட்டீர்களே. பிறகு இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்.’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, மற்றவர்களை … Continue reading ஈஷா யோகா மையத்தில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை!