பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…
சென்னை: பாமகவில் இருந்து, பா.ம.க. கொறடா அருளை அன்புமணி பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், அவரை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி மற்ற 4 பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர். பாமகவில் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 4 பேர் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து, பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் … Continue reading பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed