பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் கூடுதல் உத்திகளை வகுப்பதற்காக இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் … Continue reading பாதுகாப்பு அமைச்சர், முப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் முக்கிய ஆலோசனை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed