பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளளை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து. உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்பாக இன்று பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. ஆளுநரின் அதிகாரம், மாநில அரசின் அதிகாரம் மற்றும் மத்தியஅரசின் உரிமை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து,  பேரறிவாளன் விடுதலை தொடர் பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். முன்னதாக இந்த … Continue reading பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…