இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதேயி, குகி குழுக்கள் உடன்பாடு செய்துள்ள நிலையில், அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்த சகஜமாக நடைபெறும் வகையில் இரு அமைப்புகளும் ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர். 1,108 பேர் … Continue reading மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதேயி, குகி குழுக்கள் உடன்பாடு….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed