சனாதனம் சர்ச்சை: உதயநிதி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!

பாட்னா: சனாதன தர்மம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது நாடு முழுவதும் பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு வரும் பிப்ரவரி 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என  பாட்னா சிறப்பு நீதிமன்றம்  சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 2023ம் ஆண்டு  செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தியது. இதில் … Continue reading சனாதனம் சர்ச்சை: உதயநிதி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!