தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு
டெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ‘நேற்று (ஏப்ரல 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த மசோதா காரணமாக தமிழக எம்.பி. தொகுதி எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட … Continue reading தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed