ரத்தக்களறியானது நாடாளுமன்ற வளாகம்! எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் பேரணியால் பாஜக எம்.பி.யின் மண்டை உடைப்பு…

டெல்லி: அம்பேத்கர் விவகாரத்தை கையில் எடுத்த, நாடாளுமன்ற வளாகத்தில்  எதிர்க்கட்சி  எம்.பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கைகலப்பில், பாஜக எம்.பி.யின் மண்டை உடைந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மண்டை உடைந்த பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி,  ராகுல் காந்தி ‘தள்ளி விட்டதால்’ என் மண்டை உடைந்தது என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். தான், உள்ளே செல்ல முயன்றபோது, ​​பா.ஜ., எம்.பி.,க்கள் என்னை தள்ளினர்…” என … Continue reading ரத்தக்களறியானது நாடாளுமன்ற வளாகம்! எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் பேரணியால் பாஜக எம்.பி.யின் மண்டை உடைப்பு…