சென்னையில் பயங்கரம்: பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை!

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்  மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக பெரம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். இவரை இன்று மாலை மர்ம நபர்கள் கொண்ட கும்பல்  வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த  சம்பவம்,  … Continue reading சென்னையில் பயங்கரம்: பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை!