தென்பெண்ணையாறு பாலத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் பாலம்! திறந்த நாளிலேயே விரிசல்….! அன்புமணி, டிடிவி கண்டனம்…

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பாலம் முதல் நாளிலேயே விரிசல் விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.320 கோடியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், தரமற்ற வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட அன்றே விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , அமுமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளனர். ஏற்கனவே கடந்த 2024 ஆண்டு … Continue reading தென்பெண்ணையாறு பாலத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் பாலம்! திறந்த நாளிலேயே விரிசல்….! அன்புமணி, டிடிவி கண்டனம்…