பள்ளிகளில் தொடரும் பாலியல் சேட்டைகள்: பாளை. தூய யோவான் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வந்த 2 ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பெற்றோரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில், போதைபொருட்கள் நடமாட்டம் ஒருபுறம் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி வரும் நிலையில், சமீப காலமாக பாலியல் சீண்டல்களும் … Continue reading பள்ளிகளில் தொடரும் பாலியல் சேட்டைகள்: பாளை. தூய யோவான் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்படுவார்களா?