பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின்  உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் உருவானது. இதை உறுதிப்படுத்துவது போல, நேற்று  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி  உள்ள வடக்கு  யணிகள் விமான … Continue reading பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?