அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு! கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் 'பஞ்ச்'…

சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தீவிரமாக இறங்கி உள்ள எடப்பாடி, ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு இருக்கும், என கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் ‘பஞ்ச்’ டிவிட் பதிவிட்டுள்ளார். இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடி தரப்புக்கும், ஓபிஎஸ் … Continue reading அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு! கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் 'பஞ்ச்'…