“ஆபரேஷன் கஞ்சா 2.0”: கஞ்சா விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, “ஆபரேஷன் கஞ்சா 2.0” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி,  கஞ்சா, குட்கா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில் பள்ளி, கல்லூரி சிறுவர்களும் ஈடுபடுவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதை … Continue reading “ஆபரேஷன் கஞ்சா 2.0”: கஞ்சா விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம்…