காவல்துறை உதவியுடன் ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தம்! முறையான திட்டமிடல் இல்லாததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி…

சென்னை: திறமையற்ற ஆட்சியாளர்கள் மற்றும் முறையான திட்டமிடல் இல்லாததால், வெளியூர்களுக்கு செல்ல பதிவு செய்த பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.  முழுமையாக  கட்டி முடிக்கும் முன் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து  வருகின்றனர் மற்றும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நேற்று திடீரென அனைத்துஆம்னி பேருந்துகளும்  கோயம்பேட்டில் இருந்து வலுக்கட்டாயகமாக வெளியறேற்றப்பட்ட நிலையில், அங்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது லக்கேஜ் உடன் கடும் அவதியடைந்தனர். பயணிகளை … Continue reading காவல்துறை உதவியுடன் ஆம்னி பேருந்துகள் தடுத்து நிறுத்தம்! முறையான திட்டமிடல் இல்லாததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி…