வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கினால் பறிமுதல்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மீறினால் பேருந்து பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதற்கிடையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்டை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாறும் வகையில் 3 மாதம் பர்மிட்டை நீட்டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. … Continue reading வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கினால் பறிமுதல்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை