அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்! பாலசந்திரன் எச்சரிக்கை

சென்னை; அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில்  அதிக கனமழை பெய்யும் என தென்மண்டல  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால்  தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.  சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு … Continue reading அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்! பாலசந்திரன் எச்சரிக்கை