”ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை” : சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த  தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் க் கூறி அனுமதி வழங்கி உள்ளது. இதனால்   ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை திட்டமிட்டபடி தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து தனியார் நிறுவனமான  Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி  நாளை … Continue reading ”ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை” : சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…