“கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை,   “நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை”  மத்திய கலாச்சார துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக  பதில் தெரிவித்து உள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  கிடைத்த பொருட்களையும் கட்டட அமைப்புகளையும் வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர்ப்புற நாகரீகம், எழுத்தறிவு, வளர்ச்சியடைந்த கலாச்சாரம் ஆகியவை கீழடி பகுதியில் இருந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழர்களின் நாகரிகம் … Continue reading “கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்