சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் இனிமேல் பாதிப்பு வராது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் … Continue reading சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை