அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டி தண்ணீரை தடுக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி

கோவை: அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுத்து வஞ்சித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். கோவை மாமன்ற முன்னாள் மேயர் மலரவன் கடந்த 17ந்தேதி காலமனார். இதையொட்டி, கோவை தா. மலரவன்  வீட்டுக்கு  சென்ற முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். … Continue reading அண்டை மாநிலங்கள் தடுப்பணை கட்டி தண்ணீரை தடுக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி