நீட் தேர்வு முறைகேடு: கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவல்…

பாட்னா: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக  கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவலில் வைக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது. அதன்படி 13 பேரையும் சிபிஐ காவலுக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. நடப்பாண்டு வெளியான இளநிலை மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  வினாத்தாள் … Continue reading நீட் தேர்வு முறைகேடு: கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவல்…