நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வின் புனிதத்தன்மையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என  தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு மாறாக என்டிஏ கருத்து தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு,  நீட்  தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள்  தொடர்பாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், நீட் கேள்வித்தாள் வெளியானதாக எந்த ஒரு … Continue reading நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை