நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து,  நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என  உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. அதன்படி ஜூன் 23 அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து … Continue reading நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்