நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என பதில் அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற விடுமுறைகால அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை)  உத்தரவிட்டது. நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் நாள் நடத்தப்பட்ட நீட் … Continue reading நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சை: சிபிஐ விசாரணை குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…