நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு: நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம்!

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி  போராட்டம்  நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் கடந்த 6ந்தேதி வெளியான நிலையில், அதில் பலர் முதலிடத்தை பிடித்தது விமர்சனங்களுக் கானது. மேலும் தேர்வர்களுக்கு  வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக,  … Continue reading நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு: நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம்!