நீட் தேர்வு முறைகேடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் தாக்கல்…

சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்து  தமிழக சட்டசபையில்  முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நேற்று கேரள மாநில சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பாண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவைகளால் நீட் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ விசாரணை … Continue reading நீட் தேர்வு முறைகேடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் தாக்கல்…