நீட் விடைத்தாள் கிழிந்ததாக வீடியோ வெளியிட்ட மாணவி போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்! நீதிமன்றம் எச்சரிக்கை

அலகாபாத் : தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல்  எஙனபவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இது வைரலானது. மேலும், அவரது தரப்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆயுஷி பட்டேல் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு   மே 5-ம் தேதி  … Continue reading நீட் விடைத்தாள் கிழிந்ததாக வீடியோ வெளியிட்ட மாணவி போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்! நீதிமன்றம் எச்சரிக்கை