சென்னையில் உள்ள பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…

சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில்  10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதுபோல அதுபோல சைல்டு நெட் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், டீன் ஏஜ் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வயதுடைய குழந்தைகளால் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று  தெரிவித்துள்ளது. மாணவிகள் மீதான … Continue reading சென்னையில் உள்ள பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர்! அதிர்ச்சி தரும் ஆய்வுகள்…