நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் ஆஜராகும் 13-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் பேரணி..

டெல்லி: நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் 13-ஆம் தேதி அன்று, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு  நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட “யங் இந்தியா லிமிடெட்”  என்ற நிறுவனம் 2010ம் ஆண்டு கையக்கப்படுத்தியது. இதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு … Continue reading நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் ஆஜராகும் 13-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் பேரணி..