நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள்….! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள்….

சென்னை: நாளை (ஆகஸ்ட் 2) முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  முகாம் முடிவுகள் அன்றைய தினமே எஸ்.எம்.எஸ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஆகஸ்ட் 2-ஆம் … Continue reading நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள்….! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள்….