சென்னை: நாளை (ஆகஸ்ட் 2) முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முகாம் முடிவுகள் அன்றைய தினமே எஸ்.எம்.எஸ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஆகஸ்ட் 2-ஆம் … Continue reading நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள்….! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed