மதுரை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு பரிந்துரை
மதுரை மதுரை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதிரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பி இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வெளியானது. கடந்த 25 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரான ஒரு வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் முன் வந்தது. அப்போது, வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம், ‘‘இரு நீதிபதிகளில் … Continue reading மதுரை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு பரிந்துரை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed