மதுரையில் பயங்கரம்: அமைச்சர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…

மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொடூர சம்பவம் மதுரை அமைச்சர்  பிடிஆர் வீடு அருகே நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, மதுரை வடக்குத்தொகுதி துணைச்செயலாளரா இருந்து வந்தார். அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்றனர்.  அதிகாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் … Continue reading மதுரையில் பயங்கரம்: அமைச்சர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…