சென்னை: தலைநகர் சென்னையில், திருமலா பால் நிறுவன மேலாளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கொளத்தூர் துணை ஆணையர், பொள்ளாச்சி புகழ் பாண்டியராஜன் அன்றாட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமலா பால்’ நிறுவனத்தில்,ரூ.45 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் … Continue reading ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed