சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது! சங்கர் ஜிவால்

சென்னை: தமிழ்நாட்டில், கொலை, தற்கொலை, முதியோர் கொலை போன்றவை அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது. குற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு … Continue reading சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது! சங்கர் ஜிவால்