கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய  மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் மீது மாநிலஅளுநர் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் வழங்க மாட்டார் என மாநிலமுதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில ஆளுநர் (Thawar Chand Gehlot) தவார் சந்த் ஹெலாட் ஒப்புதல் வழங்கி உள்ளார். இது மாநில அரசுக்கு அதிர்ச்சியை … Continue reading கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!