வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? நாமக்கல்லில் வருமான வரித்துறையிடம் சிக்கிய ரூ. 4.80 கோடி

நாமக்கல்: வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின் பேரில், வருமான வரித்துறை நாமக்கல், கோவை உள்பட பல பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில்,  நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வீட்டில் இருந்து  4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுபோல கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில்  நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள … Continue reading வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? நாமக்கல்லில் வருமான வரித்துறையிடம் சிக்கிய ரூ. 4.80 கோடி