பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான  குண்டர் சட்டம் ரத்து! அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான  குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார். தமிழக மக்களை குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் அதிமுக விசுவாசிகள் என்று கூறப்பட்டது. அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான 2 பேரின் குண்டர் … Continue reading பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான  குண்டர் சட்டம் ரத்து! அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்