அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு…
சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டு உள்ளார். திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து அமைச்சர் துரை முருகன் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி , வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற … Continue reading அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed