அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை…

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், அனிதா ராதாகிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார். அவர் பதவியை பயன்படுத்தி, முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசரண நடைபெற்று வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்து, தற்போது  தமிழ்நாடு மீன் வளத்துறை … Continue reading அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை…