அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகிக்கும், அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  கடந்த கடந்த 2002-ம் ஆண்டு பண மோசடி வழக்கில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின்  மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றிபெற்று அமைச்சர் பதவியை அலங்கரித்து வருகிறார். தொடக்க … Continue reading அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை