2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாலப்பணி நிறைவு….
சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, லைட்அவுஸ் டூ பூந்தமல்லி வரையிலான ரயில் பாதையில், போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையின் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளால், அதன் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் … Continue reading 2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாலப்பணி நிறைவு….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed