ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பில், மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்)  சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. ஆகவே நாளை மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மாலை ஆறு மணிக்கே திறக்கப்படும்.

அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை இன்றே வாங்கிவிடுங்கள்.