சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.   சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ராணுவத்துடன் துணை ராணுவப்படையை இணைப்பதன் மூலம் ராணுவத் தலைமை பொறுப்பு யாருக்கு என்பதில் இருதரப்புக்கும் எழுந்த பிரச்சனையை அடுத்து அதிபர் மாளிகையை துணை ராணுவப்படையினர் கைப்பறினர். தலைநகர் … Continue reading சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்