இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: இன்று கோவை மாநகராட்சி மேயர்  பதவிக்கான ரகசிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழல் புகார் எதிரொலியாக நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை பதவி விலக கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் தங்களது மேயர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதியும், கோவை மாநகராட்சி மேயர் … Continue reading இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை…