வீரமரணம் அடைந்த பழனியின் மனைவிக்கு ஆசிரியை பணி… பணி ஆணை வழங்கினார் எடப்பாடி…

சென்னை: லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன வீரர்களுடனான போரின்போது, வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு, அவர் விரும்பிய ஆசிரியைப் பணி ஆணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வழங்கினார். ஜூன் 15ம் தேதி அன்று, காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி யில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். … Continue reading வீரமரணம் அடைந்த பழனியின் மனைவிக்கு ஆசிரியை பணி… பணி ஆணை வழங்கினார் எடப்பாடி…