பிப்ரவரியில் திறக்கப்படுகிறது மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம்?

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம்,  பிப்ரவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நினைவிடப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால்,  ஜனவரி முதல்  வாரம்  அரசிடம்  ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜெயலலிதாவின் மெரினா நினைவிடம், அவரது போயஸ் தோட்ட நினைவில்லம் போன்றவற்றை திறந்துவிட தமிழகஅரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. போயஸ்கார்டனில் உள்ள நினைவில்லாம், அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில், … Continue reading பிப்ரவரியில் திறக்கப்படுகிறது மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம்?