மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய  பிரதமர் நரேந்திர மோடி, “…குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விட மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி யளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  … Continue reading மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்