மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது, அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கேள்வி…

மும்பை: மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது,  அங்குள்ள மக்கள் அமைதியை தேடுகின்றனர். அங்கு அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? என 3வதுமுறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கு  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியஅரசு மணிப்பூர் அமைதியின்மைக்கு முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர், “மணிப்பூர் அமைதிக்காக  ஒரு வருடமாக காத்திருக்கிறது.  கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் அமைதி நிலவிய நிலையில், … Continue reading மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது, அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கேள்வி…